மேலும் செய்திகள்
மணல் திருட்டில் டிப்பர் பறிமுதல்: ஒருவர் கைது
03-Dec-2024
ஆற்றில் மணல் திருட முயன்ற3 வாகனங்கள் பறிமுதல்கிருஷ்ணகிரி, டிச. 22-சாமல்பட்டி எஸ்.ஐ., ஜெயகாந்தன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் சாமல்பட்டி அடுத்த கோட்டபதி அருகே பாம்பாறு ஆற்றங்கரையோரம் ரோந்து சென்றனர். அங்கு, 2 டிப்பர் லாரிகள் மற்றும் பொக்லைன் மூலம் சிலர் மணல் திருட்டில் ஈடுபட்டனர். போலீசார் வருவதை பார்த்தவுடன் அவர்கள் தப்பி ஓடினர். அங்கு சென்ற போலீசார், 2 டிப்பர் லாரி மற்றும் பொக்லைன் வாகனத்தை பறிமுதல் செய்து, விசாரித்து வருகின்றனர்.
03-Dec-2024