உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / ஆற்றில் மணல் திருட முயன்ற 3 வாகனங்கள் பறிமுதல்

ஆற்றில் மணல் திருட முயன்ற 3 வாகனங்கள் பறிமுதல்

ஆற்றில் மணல் திருட முயன்ற3 வாகனங்கள் பறிமுதல்கிருஷ்ணகிரி, டிச. 22-சாமல்பட்டி எஸ்.ஐ., ஜெயகாந்தன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் சாமல்பட்டி அடுத்த கோட்டபதி அருகே பாம்பாறு ஆற்றங்கரையோரம் ரோந்து சென்றனர். அங்கு, 2 டிப்பர் லாரிகள் மற்றும் பொக்லைன் மூலம் சிலர் மணல் திருட்டில் ஈடுபட்டனர். போலீசார் வருவதை பார்த்தவுடன் அவர்கள் தப்பி ஓடினர். அங்கு சென்ற போலீசார், 2 டிப்பர் லாரி மற்றும் பொக்லைன் வாகனத்தை பறிமுதல் செய்து, விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை