வாசகர்கள் கருத்துகள் ( 13 )
ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட வேண்டும். வனத்துறை என்ன செய்து கொண்டிருக்கிறது.
Suitcases politics. How he built house there. INVESTIGATE PROPERLY. BE ALERT.
தோண்டி எடுக்குற செலவு மிச்சம். சீக்கிரம் எம்.சாண்ட் ஆளுங்க வந்து அள்ளிக்கிட்டுப் போயிருவாங்க. கவலை வாணாம். பீதி வாணாம்.
அவர் மலையின் மீது கோபம் கொண்டு அதை மைதானம் ஆக்கிவிட போகிறார்
திருவண்ணாமலையிலும் இதே கதைதான் .பக்தர்கள் கிரிவலம் போகும் பாதையில் உள்ள நடைபாதை கடைகளை அகற்றுமாறு கேட்டுக்கொண்டார்கள். அதற்கு அதிகாரிக்கு அதிகாரிகள் செவி சாய்க்கவில்லை. பார்த்தார் சிவபெருமான் தண்டனையைக் கொடுத்து விட்டார்.
அப்படியல்ல, மலையைத் தூர்வார வேண்டும் என்று 4000 கோடி கேட்டு ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதுவார்கள் என்பது தான் சரியாக இருக்கும். அப்புறம், அனைவருக்கும் கொசு வழங்கியதை போன்று அங்கிருக்கும் பொதுமக்களுக்கு பூச்சிகளை வழங்கும் திட்டத்தை அறிவிப்பார்கள்.
ஆக்ரமிப்பு அறிவீனம் அறிவீனம் அழிவின் பாதை
காசு வாங்கி கொண்டு உரிமம் கொடுத்ததின் விளைவு.இதுதான் திராவிட கட்சிகளின் ஆட்சியின் லட்சணம்
YES 100%
தமிழக அரசு மலைகளை தூர்வாரத் தவறி விட்டதே காரணம்னு இ.பி.எஸ், அண்ணாமலை பாய்ச்சல், செய்தி வரலாம்.
மலையையும், விவசாய மற்றும் வன விலங்குங்கள் வாழும் நிலங்களை ஆக்கிரமித்தால் இது போல கோர விபத்துக்கள் நடக்க தான் செய்யும். மனிதன் வாழும் இடத்தை தேர்ந்தெடுத்து வாழுங்கள்.