உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / குட்டையில் மூழ்கி வாலிபர் சாவு

குட்டையில் மூழ்கி வாலிபர் சாவு

ஓசூர்: கர்நாடகா மாநிலம், பெங்களூரு சோமசுந்தர பால்யா பகுதியை சேர்ந்தவர் நாகராஜன் மகன் நவீன்குமார், 26. இவர் தீபாவளி பண்டிகைக்கு, தேன்கனிக்கோட்டை அடுத்த உனிசெட்டி மலை கிராமத்திலுள்ள தன் சித்தி வீட்டிற்கு கடந்த சில நாட்களுக்கு முன் வந்தார். நேற்று மதியம், 2:30 மணிக்கு, அனுமந்தபுரத்தி-லுள்ள குட்டையில் உறவினர்களுடன் குளிக்க சென்றார். குட்-டையை சுற்றி நீச்சல் அடித்து கொண்டே சுற்றி வந்த நவீன்-குமார், நீரில் மூழ்கி பலியானார். தேன்கனிக்கோட்டை தீயணைப்-புத்துறையினர் நீண்ட நேரம் போராடி அவரது சடலத்தை மீட்-டனர். தேன்கனிக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை