உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / எருது விடும் விழா: 5 பேர் மீது வழக்கு

எருது விடும் விழா: 5 பேர் மீது வழக்கு

கிருஷ்ணகிரி, பர்கூர் அடுத்த நேரலகொட்டாயில் நேற்று முன்தினம் எருது விடும் விழா நடந்தது. இதற்கு மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி பெறவில்லை. இதையடுத்து எருதுவிடும் விழாவை ஏற்பாடு செய்த அப்பகுதியை சேர்ந்த ரகுநாத், 35 மற்றும் 4 பேர் உள்பட, 5 பேர் மீது பர்கூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி