மேலும் செய்திகள்
எருதுவிடும் விழா 5 பேர் மீது வழக்கு
20-Aug-2025
கிருஷ்ணகிரி, பர்கூர் அடுத்த நேரலகொட்டாயில் நேற்று முன்தினம் எருது விடும் விழா நடந்தது. இதற்கு மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி பெறவில்லை. இதையடுத்து எருதுவிடும் விழாவை ஏற்பாடு செய்த அப்பகுதியை சேர்ந்த ரகுநாத், 35 மற்றும் 4 பேர் உள்பட, 5 பேர் மீது பர்கூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
20-Aug-2025