உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / எருதுவிடும் விழா 5 பேர் மீது வழக்கு

எருதுவிடும் விழா 5 பேர் மீது வழக்கு

கிருஷ்ணகிரி, கந்திகுப்பம் அடுத்த சுண்டம்பட்டியில் நேற்று முன்தினம் எருதுவிடும் விழா நடந்தது. இதற்கு மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி பெறவில்லை. இதுகுறித்து ஒரப்பம் வி.ஏ.ஓ., தமிழரசன் புகார் படி, கந்திகுப்பம் போலீசார் எருதுவிடும் விழாவை ஏற்பாடு செய்த சுண்டம்பட்டியை சேர்ந்த கவியரசு, 40 மற்றும் 4 பேர் உள்பட, 5 பேர் மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை