உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / அ.தி.மு.க., பிரமுகர் மீது வழக்கு

அ.தி.மு.க., பிரமுகர் மீது வழக்கு

கிருஷ்ணகிரி: பாரூர் பஸ் ஸ்டாப் பகுதியில், டாஸ்மாக் முறைகேடு என குறிப்பிட்டு வாசகங்கள் இடம் பெற்றிருந்தது. இது குறித்து பாரூர் வி.ஏ.ஓ., சுதாகர் போலீசில் புகார் செய்தார். அதன்படி பாரூர் போலீசார் விசாரித்து காவேரிப்பட்டணம், அ.தி.மு.க., தெற்கு ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன் மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ