உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / எருது விடும் விழா நால்வர் மீது வழக்கு

எருது விடும் விழா நால்வர் மீது வழக்கு

கிருஷ்ணகிரி, போச்சம்பள்ளி அடுத்த பூங்கானுாரில், நேற்று முன்தினம் எருது விடும் விழா நடந்தது. இதற்கு மாவட்ட நிர்வாகத்தின் அனமதி பெறவில்லை. இது குறித்து, எம்.ஜி.,ஹள்ளி வி.ஏ.ஓ., மாதேஷ் போச்சம்பள்ளி போலீசில் புகார் அளித்தார். அதன்படி போலீசார், எருதுவிடும் விழா ஏற்பாடு செய்த ரமேஷ் மற்றும் மூன்று பேர் மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை