உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / விழா: 5 பேர் மீது வழக்கு

விழா: 5 பேர் மீது வழக்கு

போச்சம்பள்ளி: கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த, காட்டாகரம் பஞ்., பட்டகப்பட்டி கிராமத்தில், அனுமதியின்றி நேற்று முன்-தினம் கன்று விடும் திருவிழா நடந்தது. 150க்கும் மேற்பட்ட கன்-றுகள் அவிழ்த்து விடப்பட்டன. குறிப்பிட்ட துாரத்தை, குறைந்த நேரத்தில் கடக்கும் கன்றுக்கு, முதல் பரிசாக, 51,000 ரூபாய், 2ம் பரிசாக, 41,000 ரூபாய், 3ம் பரிசாக, 31,000 ரூபாய் என, 40க்கும் மேற்பட்ட பரிசு அறிவிக்-கப்பட்டு விழா நடந்தது. அரசு அனுமதி பெறாமல் கன்று விடும் திருவிழா நடத்திய மாக்கிரெட்டிகொட்டாய் பகுதியைச் சேர்ந்த கதிரவன்,38, உள்ளிட்ட 5 பேர் மீது, போச்சம்பள்ளி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி