தீயில் கருகிய பெண் சாவு
கிருஷ்ணகிரி: நாகரசம்பட்டி அருகே உள்ள சென்றாயம்பட்டியை சேர்ந்தவர் சிவக்குமார். இவரது மனைவி செம்மலர், 42. கூலித்தொழிலாளி. கடந்த மாதம், 25ல் அப்பகுதியில் இருந்த பழைய ஓலை கொட்டகைக்கு தீ வைத்தபோது அவர் மீது தீப்பிடித்தது. இதில் பலத்த காயமடைந்த செம்மலரை அருகில் இருந்தவர்கள், கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர், சேலம் அரசு மருத்துவ-மனையில் அனுமதிக்கப்பட்ட அவர், நேற்று முன்தினம் இறந்தார். நாகரசம்பட்டி போலீசார்