மேலும் செய்திகள்
போலீஸ் செய்திகள்....
08-Sep-2025
மர்மமான முறையில் கண் மருத்துவர் இறப்பு
20-Sep-2025
அஞ்செட்டி:வீட்டிற்குள் மர்மமான முறையில் விவசாயி இறந்து கிடந்த நிலையில், சாவில் சந்தேகம் உள்ளதாக, அவரது தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி வண்ணாத்திப்பட்டியை சேர்ந்தவர் மாது. இவரது மகன் நஞ்சப்பன், 34; விவசாயி. திருமணமாகாத நிலையில், தன் தந்தையிடமிருந்து குறிப்பிட்ட அளவு நிலத்தை வாங்கி கொண்டு, தனியாக வசித்து வந்தார். நேற்று முன்தினம் மாலை, நஞ்சப்பன் மர்மமான முறையில் வீட்டில் இறந்து கிடந்தார். மாது புகாரின்படி, போலீசார் விசாரிக்கின்றனர்.
08-Sep-2025
20-Sep-2025