மேலும் செய்திகள்
பள்ளி மாணவர்களுக்கு போலீசார் விழிப்புணர்வு
28-Jun-2025
பாப்பிரெட்டிப்பட்டி :சாமியாபுரம் அரசு நடுநிலைப்பள்ளியில், பாப்பிரெட்டிப்பட்டி தீயணைப்பு துறை சார்பில், பள்ளி மாணவ மாணவியருக்கு தீ தடுப்பு விழிப்புணர்வு, ஒத்திகை பயிற்சி தலைமை ஆசிரியர் விஜய் தலைமையில் நடந்தது. தீயணைப்பு நிலைய அலுவலர் செந்தில்குமார் தலைமையில் வீரர்கள், தென்மேற்கு பருவமழை மற்றும் பேரிடர் காலங்களில் தங்களையும் பிறரையும் எவ்வாறு பாதுகாத்து கொள்வது என்பது குறித்தும், ஒருவரை பாம்பு கடித்தால் எப்படி காப்பாற்றுவது, தண்ணீரில் மூழ்கியவரை மீட்பது, காஸ் அடுப்பில் கசிவு ஏற்படும் போது எவ்வாறு செயல்படுவது குறித்து செயல் விளக்கம் அளித்தனர்.
28-Jun-2025