உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / வலிப்பு ஏற்பட்டு சிறுமி சாவு

வலிப்பு ஏற்பட்டு சிறுமி சாவு

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே பிக்கனப்-பள்ளியை சேர்ந்தவர் கெம்பேகவுடு, 42, கூலித்தொழிலாளி; மத்-திகிரி அருகே கலுகொண்டப்பள்ளியில் குடும்பத்துடன் தங்கி-யுள்ளார். இவரது மகள் காயத்ரி, 8, நீண்ட நாளாக வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், தனியார் மருத்துவம-னையில் சிகிச்சை அளித்து வந்தனர். நேற்று முன்தினம் காலை, 11:30 மணிக்கு வலிப்பு ஏற்பட்டதால், ஓசூர் அரசு மருத்துவம-னைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே சிறுமி காயத்ரி உயிரிழந்தார். மத்திகிரி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை