உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / வாகனம் மோதி விபத்து நகை மதிப்பீட்டாளர் பலி

வாகனம் மோதி விபத்து நகை மதிப்பீட்டாளர் பலி

கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டம், பிடமனேரி பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் கோவிந்தராஜ், 48. தர்மபுரியில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் நகை மதிப்பீட்டாளராக பணிபுரிந்து வந்தார். நேற்று முன்தினம் ஹோண்டா ஷைன் பைக்கில் சென்றுள்ளார். கிருஷ்ணகிரி - தர்மபுரி சாலை சப்பானிப்பட்டி அருகே சென்றபோது, அவ்வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே பலியானார். காவேரிப்பட்டணம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி