உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / ஜல்லிக்கற்கள் கடத்திய லாரி பறிமுதல்

ஜல்லிக்கற்கள் கடத்திய லாரி பறிமுதல்

ஓசூர், சூளகிரி அடுத்த தியாகரசனப்பள்ளி வி.ஏ.ஓ., செந்தில் மறறும் அலுவலர்கள் பெரிய சப்படி பக்கமாக ரோந்து சென்றனர். அப்பகுதியில் நின்ற லாரியை சோதனையிட்டதில், 4 யூனிட் ஜல்லிக்கற்கள் கடத்த முயன்றது தெரிந்தது. செந்தில் அளித்த புகார் படி, சூளகிரி போலீசார் லாரியை பறிமுதல் செய்து, விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !