மேலும் செய்திகள்
மண், கல் கடத்த முயன்ற 3 லாரி, டிராக்டர் பறிமுதல்
12-Jun-2025
ஓசூர், சூளகிரி அடுத்த தியாகரசனப்பள்ளி வி.ஏ.ஓ., செந்தில் மறறும் அலுவலர்கள் பெரிய சப்படி பக்கமாக ரோந்து சென்றனர். அப்பகுதியில் நின்ற லாரியை சோதனையிட்டதில், 4 யூனிட் ஜல்லிக்கற்கள் கடத்த முயன்றது தெரிந்தது. செந்தில் அளித்த புகார் படி, சூளகிரி போலீசார் லாரியை பறிமுதல் செய்து, விசாரிக்கின்றனர்.
12-Jun-2025