உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / மணல் கடத்திய லாரி பறிமுதல்

மணல் கடத்திய லாரி பறிமுதல்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அடுத்த பெத்ததாளாப்பள்ளி வி.ஏ.ஓ., குப்தவர்தணன் மற்றும் அலுவலர்கள், ராயக்கோட்டை சாலையில் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர். அப்பகுதியில் நின்றிருந்த லாரியை சோதனை செய்ததில், மூன்று யூனிட் மணல் அனுமதி-யின்றி எடுத்து வந்தது தெரிந்தது. இதையடுத்து வி.ஏ.ஓ., அளித்த புகார்படி, கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் டிப்பர் லாரியை பறி-முதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ