மேலும் செய்திகள்
மண், கற்கள் கடத்தல் பொக்லைன் பறிமுதல்
13-Dec-2025
கிருஷ்ணகிரி: மேலுமலை வி.ஏ.ஓ., குமார் மற்றும் அலுவ-லர்கள் மேலுமலை பஸ் ஸ்டாப் அருகே நேற்று முன்தினம் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்பகுதியில் நின்ற ஒரு லாரியை சோதனையிட்-டதில், 3 யூனிட் கற்கள் கடத்த முயன்றது தெரிந்-தது. இது குறித்து குமரன் புகார் படி, சூளகிரி போலீசார், லாரியை பறிமுதல் செய்து, விசாரிக்கின்றனர்.
13-Dec-2025