மேலும் செய்திகள்
நாமக்கல் மாவட்டத்தில் மழை: விவசாயிகள் மகிழ்ச்சி
04-Apr-2025
ஓசூர்:கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பகுதியில் வெயில் வாட்டி எடுத்து வந்த நிலையில், நேற்று மாலை, 6:30 மணிக்கு மேல் திடீரென சாரல் மழையாக பெய்ய துவங்கி மிதமான அளவில் மழை பெய்தது. அதனால் வெயிலின் தாக்கம் சற்று குறைந்தது. கோடை வெயிலால் மக்கள் சிரமப்பட்டு வரும் நேரத்தில், திடீரென பெய்த மழையால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
04-Apr-2025