உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / பஸ் மோதி தனியார் நிறுவன ஊழியர் பலி

பஸ் மோதி தனியார் நிறுவன ஊழியர் பலி

சூளகிரி, உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் சந்தோஷ்குமார், 36. இவர் சூளகிரி அருகே காமன்தொட்டியில் தங்கி, ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.கடந்த, 27 இரவு அவர், காமன்தொட்டி அருகே ஓசூர் - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் நடந்து சென்றுள்ளார். அப்போது அவ்வழியாக வந்த தனியார் பஸ் சந்தோஷ்குமார் மீது மோதியதில் இறந்தார். விபத்து குறித்து சூளகிரி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை