உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / மணல் கடத்தியவர் கைது

மணல் கடத்தியவர் கைது

கிருஷ்ணகிரி, நாகரசம்பட்டி எஸ்.எஸ்.ஐ., கிருஷ்ணன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் மாரிசெட்டிஹள்ளி அடுத்த எம்.கொட்டாவூர் கூட்ரோடு அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த டிப்பர் லாரியை மடக்கி சோதனையிட்டதில், 2 யூனிட் மணல் கடத்த முயன்றது தெரிந்தது. மணலுடன் லாரியை பறிமுதல் செய்த போலீசார், லாரியை ஓட்டி வந்த கிருஷ்ணகிரி அடுத்த நெடுங்கல்லை சேர்ந்த அரவிந்தன், 30, என்பவரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை