மேலும் செய்திகள்
எம்.சாண்ட் கடத்திய 2 லாரிகள் பறிமுதல்
09-Feb-2025
ஓசூர்: சூளகிரி அருகே, மருதாண்டப்பள்ளி வி.ஏ.ஓ., செஞ்சிபதி மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள், அட்ரகானப்பள்ளி பகுதி-யிலுள்ள தனியார் நிறுவனம் அருகே வாகன சோதனை செய்-தனர். அவ்வழியாக வந்த டிப்பர் லாரியை நிறுத்தி, சந்தேகத்தின் பேரில் சோதனை செய்தபோது, உரிய அனுமதி சீட்டு இல்-லாமல், சட்டவிரோதமாக கருங்கற்களை ஏற்றி செல்வது தெரிந்-தது. இதனால் லாரியை பறிமுதல் செய்த அதிகாரிகள், சூளகிரி போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் வழக்குப்பதிந்து, லாரி டிரைவர் மற்றும் உரிமையாளரை தேடி வருகின்றனர்.
09-Feb-2025