உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / அரசு பள்ளியில் மரக்கன்று நடல்

அரசு பள்ளியில் மரக்கன்று நடல்

அரசு பள்ளியில் மரக்கன்று நடல்பாப்பிரெட்டிப்பட்டி, :பாப்பிரெட்டிப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆண்டாய்வு மாவட்ட சி.இ.ஓ., ஜோதி சந்திரா தலைமையில் நடந்தது. இதில், பள்ளியின் வளர்ச்சி, மாணவர்கள் சேர்க்கை குறித்து அறிவுரை வழங்கப்பட்டது. தேசிய பசுமை படை, என்.எஸ்.எஸ்., சார்பில் பள்ளி வளாகத்தில் மரக்கன்று நடப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை