உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / ரூ.4 லட்சம் மதிப்பு குட்கா கடத்திய வேன் டிரைவர் கைது

ரூ.4 லட்சம் மதிப்பு குட்கா கடத்திய வேன் டிரைவர் கைது

ஓசூர்: ராயக்கோட்டை சர்க்கிள் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் பெரியதம்பி மற்றும் போலீசார், உத்தனப்பள்ளியிலுள்ள சூளகிரி பிரிவு சாலையில் வாகன சோதனை மேற்கொண்டனர். அவ்வழியாக வந்த வேனை நிறுத்தி சோதனை செய்தபோது, 437 கிலோ புகை-யிலை பொருட்கள் இருந்தன. வாகனத்தை ஓட்டி வந்த, கர்நா-டகா மாநிலம், தும்கூர் மாவட்டத்தை சேர்ந்த டிரைவர் நரசிம்ம-ராஜூ, 39, என்பவரை பிடித்து விசாரித்தபோது, கர்நாடகாவில் இருந்து, கோவைக்கு புகையிலை பொருட்களை கடத்தியது தெரிந்தது. அவரை கைது செய்த போலீசார், 4 லட்சம் ரூபா


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை