உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ஜமாபந்தியில் 406 மனுக்கள்

ஜமாபந்தியில் 406 மனுக்கள்

உசிலம்பட்டி: உசிலம்பட்டி தாலுகா அலுவலகத்தில் ஆர்.டி.ஓ., ரவிச்சந்திரன் தலைமையில் ஜமாபந்தி 5 நாட்கள் நடந்தன. தாசில்தார் சுரேஷ் பிரடரிக்கிளமண்ட், வருவாய்த்துறை அலுவலர்கள் பட்டா மாறுதல் உட்பட 406 மனுக்கள் பெற்றனர். 60 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது. மற்ற மனுக்கள் மீது விசாரணை நடத்தி குறுகிய காலத்தில் தீர்வு காண நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை