உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கல்லுாரி கருத்தரங்கு

கல்லுாரி கருத்தரங்கு

திருப்பரங்குன்றம்: மதுரை சவுராஷ்டிரா மகளிர் கல்லுாரி இளங்கலை கணினி அறிவியல் தகவல் தொழில்நுட்பவியல், தரவு அறிவியல் துறை சார்பில் தகவல் தொழில்நுட்ப விரிவாக்கம் என்ற தலைப்பில் கருத்தரங்கு நடந்தது. கல்லுாரிச் செயலாளர் குமரேஷ் தலைமை வகித்தார்.நிர்வாக குழு உறுப்பினர் வெங்கடேஸ்வரன் முன்னிலை வகித்தார். முதல்வர் பொன்னி வரவேற்றார். கணினி அறிவியல் துறை தலைவர் ரோகிணி அறிமுக உரையாற்றினார். கேட்வே சாப்ட்வேர் துர்காதேவி, பயிற்சியாளர் பவித்ரா பேசினர். பேராசிரியர் வசந்தா தேவி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை