உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / உசிலம்பட்டியில் ஆர்ப்பாட்டம்

உசிலம்பட்டியில் ஆர்ப்பாட்டம்

உசிலம்பட்டி: கள்ளர் சீரமைப்புத்துறையை கல்வித்துறையுடன் இணைப்பதற்கு தமிழ்நாடு அரசுக்கு கண்டனம் தெரிவித்து, உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் சிலை அருகில், தமிழ்மாநில பிரமலைக்கள்ளர் முற்போக்கு இளைஞர் பேரவையினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். நிர்வாகிகள் ராஜபாண்டியன், வீரணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை