உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ரேஷன் அரிசி கடத்தலா; புகார் அளிக்கலாம்

ரேஷன் அரிசி கடத்தலா; புகார் அளிக்கலாம்

மதுரை : உணவுப்பொருள் கடத்தல் தடுப்புப்பிரிவு ஏ.டி.ஜி.பி., ஜோஷி நிர்மல்குமார் உத்தரவுபடி, மதுரை மண்டல எஸ்.பி., விஜயகார்த்திக்ராஜா, டி.எஸ்.பி., ஜெகதீசன் தலைமையிலான தனிப்படையினர் தொடர்ந்து ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபடுவோரை கைது செய்து வருகின்றனர்.மதுரை நகர், புறநகரில் ரேஷன் அரிசி கடத்தல், பதுக்கல் குறித்து பொதுமக்கள் 1800 599 5950 என்ற இலவச எண்ணில் புகார் தெரிவிக்கலாம். ரகசியம் காக்கப்படும் என போலீசார் அறிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ