உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மின்நுகர்வோர் குறை தீர் கூட்டம்

மின்நுகர்வோர் குறை தீர் கூட்டம்

மதுரை: மதுரை அரசரடி மேற்கு கோட்ட மின்வாரிய அலுவலகத்தில் நாளை (பிப்.27) காலை 11:00 முதல் மதியம் 1:00 மணிவரை மின்நுகர்வோர் குறை தீர் கூட்டம் நடைபெறும்.மதுரை மேற்பார்வை பொறியாளர் (பொறுப்பு) பாலபரமேஸ்வரி தலைமை வகிக்கிறார். மேற்கு கோட்ட மின்நுகர்வோர் குறைகளை தெரிவிக்கலாம் என செயற்பொறியாளர் லதா தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை