உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மாணவிகளுக்கு பரிசு

மாணவிகளுக்கு பரிசு

மதுரை : மதுரை கோரிப்பாளையம் மாநகராட்சி துவக்கப்பள்ளியில் சிந்தனைத்திறன் போட்டி நடந்தது. வெற்றி பெற்ற மாணவிகளுக்கு கிழக்கு வட்டார மேற்பார்வையாளர் நாகலட்சுமி பரிசு வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ