உள்ளூர் செய்திகள்

ஒருவர் கைது

மேலுார் : கீழவளவு எஸ்.ஐ., வேலுச்சாமி ரங்கசாமிபுரம் பகுதியில் ரோந்து சென்ற போது மேலுாருக்கு புகையிலையை டூவீலரில் கொண்டு சென்ற அ.கோவில்பட்டி ராஜ்குமாரை 48, கைது செய்து 25 கிலோ புகையிலை, டூ வீலரை பறிமுதல் செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்