உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / லாரி மோதி ஒருவர் பலி

லாரி மோதி ஒருவர் பலி

பேரையூர்: பேரையூர் தாலுகா ஏ.பாரப்பட்டி செல்வகுமார் 33. இவர் நேற்று டூவீலரில் (ஹெல்மெட் அணியவில்லை) எம். சுப்புலாபுரம் சென்று விட்டு மதுரை- - ராஜபாளையம் சாலையில் கரையாம்பட்டி விளக்கு அருகே வந்தபோது எதிரே வந்த லாரி மோதியதில் இறந்தார். பெங்களூருவைச் சேர்ந்த லாரி டிரைவர் நயாஸ் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை