உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / தத்தனேரி மயானத்திற்கு ஓய்வு

தத்தனேரி மயானத்திற்கு ஓய்வு

மதுரை : மதுரை தத்தனேரி மயானத்தில் எரிவாயு தகன மேடை பராமரிப்பு பணிக்காக ஜூலை 22 முதல் ஆக., 4 வரை எரியூட்டும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும். இதற்கு பதிலாக அப்பகுதி மக்கள் இயற்கை எரியூட்டும் தகன மயானங்களையும், கீரைத்துறை எரிவாயு தகன மேடையையும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என மாநகராட்சி அறிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை