வாசகர்கள் கருத்துகள் ( 1 )
மதுரை மாவட்டம் யா.ஒத்தக்கடையில் திருமோகூர் சாலையில் சொர்ண மீனா நகர் 2ஆவது 3வது தெருக்களில் மார்டன் பள்ளி தெரு காந்தி நகர் தெருக்களில் சாலை அமைப்பதற்காக ஜல்லி கற்கள் பரப்பப்பட்டு சுமார் ஒரு மாத காலம் ஆகிய நிலையில் இதுவரை தார் சாலை அமைப்பதற்காக என்று எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை இதனால் சாலையில் பரப்பப்பட்ட கிரஷ்ஸர் தூசி காற்றில் பறந்து வந்து வீடுகளுக்குள் அதிக அளவில் காணப்படுகிறது இதனால் இப் பகுதியில் உள்ள மக்கள் அதிக அளவில் உடல் நலக்குறைவு ஏற்பட்டு மிகவும் சிறமப்படுகிறோம் தயவுசெய்து விரைவாக சாலை அமைப்பதற்காக ஏற்பாடுகள் செய்ய உதவுங்கள் நன்றி
மேலும் செய்திகள்
74 புகார்களுக்கு தீர்வு
18 hour(s) ago
கார் விபத்தில் மூதாட்டி பலி
18 hour(s) ago
மாநில கிரிக்கெட் போட்டி
18 hour(s) ago
இன்றைய நிகழ்ச்சி / அக். 5 க்குரியது
18 hour(s) ago
தொழிலாளி கொலையில் கைது
18 hour(s) ago
மாட்டு வண்டி பந்தயம்
18 hour(s) ago
பஸ் ஸ்டாண்டில் பள்ளம்
18 hour(s) ago
விழிப்புணர்வு ஊர்வலம்
18 hour(s) ago