மேலும் செய்திகள்
அக்.11, 12ல் தீத்தடுப்பு விழிப்புணர்வு
20 hour(s) ago
மதுரையில் போலீஸ் விசாரணையில் தப்பி ஓடிய இளைஞர் பலி
20 hour(s) ago
மதுரை: மதுரை அனுப்பானடி சன்மார்க்க சத்திய சேவா சங்கம் சார்பில் போகசித்தர் அருளிய அம்ருத சஞ்ஜீவினி மந்திர அவுஷத வழிபாடு நடந்தது.ஜோதிராமநாதன் வழிபாட்டை நடத்தினார். ஆதிசங்கர் அருளிய மஹா அம்ருத மந்திரம், திருஞானசம்பந்தர் அருளிய திருநீற்று பதிகம் வள்ளலார் அருளிய சிகாமணி மாலை நடந்தது. மருந்து பதிகம் ஆரோக்கிய நலனுக்காக பாராயணம் செய்யப்பட்டது.
20 hour(s) ago
20 hour(s) ago