வாசகர்கள் கருத்துகள் ( 1 )
விவசாயி குறைதீா்க்கும் கூட்டத்தில் விசாயிக்கு பேசுவதர்க்கு அனுமதி குறைவு மற்ற விவசாயதலைவர் என்றபேயரில் மக்களை பேசவிடுவதில்லை.உண்மையான விவசாயிக்கு வாய்ப்புகிடைப்பதில்லை .ஒருவருக்கு 5 நிமிடம் என்ற விகிதத்தில் ஒதுக்கபடவேண்டும்.விளம்பரத்திர்காக வள வளவெண்று அதிநேரம் செலவு செய்கின்றன .விவசாயம்தவிர மற்றவிசயங்கள் அதிகம்ேபசடுகின்றன. இதனால் நேரம்மட்டுமே வீனடிக்கபடுகின்றன ஒரு பயனும் இல்லை எனபதே உண்மை.
மேலும் செய்திகள்
நாளை விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம்
29-Aug-2024