உள்ளூர் செய்திகள்

பொறுப்பேற்பு..

பேரையூர்: விருதுநகர் மாவட்டம் மம்சாபுரம் பேரூராட்சி செயல் அலுவலர் மணிகண்டன், பேரையூர் பேரூராட்சி செயல் அலுவலராக பொறுப்பேற்றார். உதகமண்டலம் மண்டல பேரூராட்சி உதவி இயக்குனர் அலுவலகத்தில் பணிபுரிந்த ஆனந்தகுமார் டி.கல்லுப்பட்டி பேரூராட்சி செயலாளராக பொறுப்பேற்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை