வாசகர்கள் கருத்துகள் ( 4 )
அய்யா நீங்கள் பால பணிகள் எப்போது முடிப்பீர்கள் என்பது பெரிதல்ல, இன்னும் 50 நாட்களில் சித்திரை திருவிழா துவங்க உள்ளது ஏற்கனவே கடந்த முறை கூட்ட நெரிசலில் சிக்கி 2 பேர் இறந்தது வரலாறு காணாதது, அப்போது எந்தவித இடையூறும் இல்லாமல் இருந்தபோதே, மாநகராட்சி, காவல்துறையின் தவறான நடவடிக்கைகளால் அது நடந்ததாக மதுரை மக்களால் இன்றளவும் பேசப்படுகிறது, ஆனால் இப்போது பாலப்பணிகளின் காரணமாக சுற்றுப் புற சாலைகளில் தடைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன, இந்த vip க்கள் யாரும் இதில் கலந்துகொள்ளவும், அவர்களுக்கு தனிவழிகளை ஏற்படுத்தவோ அனுமதிக்காமல் மதுரை மாவட்ட கலெக்டர் ஏற்பாடு செய்யவேண்டும்,
MADURAI AIRPORT WHEN WILL BECOME INTERNATIONALSTATUS
வைகை தென்கரை குரு தியேட்டர் முதல் நான்கு வழிச்சாலை வரை சாலை வேலை எப்போது நடக்கும்
விரகனூர் முதல் சக்குடி வரையிலான வைகை ஆற்றின் வடகரை ரோடும் இந்த திட்டத்தில் அடங்குமா?