மேலும் செய்திகள்
குருபூஜை
24-Aug-2024
சோழவந்தான்: சோழவந்தான் ஆர்.எம்.எஸ். காலனி கற்பக விநாயகர் கோயிலில் வருடாபிஷேகம் நடந்தது.முன்னதாக கணபதி ஹோமம், யாகசாலை பூஜைகள் நடந்தன. இதைதொடர்ந்து பூஜை செய்யப்பட்ட புனிதநீர் மூலவர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு ஊற்றப்பட்டது. சிறப்பு அபிஷேக, ஆராதனை, அலங்காரம், தீபாராதனை நடந்தது. பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கற்பகம் கார்டன்ஸ், ஆர்.எம்.எஸ். காலனி மற்றும் குடியிருப்போர் நலச்சங்க நிர்வாகிகள் செய்திருந்தனர்.
24-Aug-2024