உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ஆயுதங்களுடன் 2 பேர் கைது

ஆயுதங்களுடன் 2 பேர் கைது

பேரையூர்; பேரையூர் அருகே சந்தையூர் முத்துபாண்டி 22, அழகர்சாமி 24, சுரேஷ், விருமாண்டி, மதியழகன் ஆகியோர் வாள், அரிவாளுடன் பொது மக்களை அச்சுறுத்தி வந்தனர். போலீசார் சென்று அழகர்சாமி, முத்துப்பாண்டியை கைது செய்தனர். மற்றவர்களை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி