மேலும் செய்திகள்
பஸ்சில் சீண்டல் கண்டக்டர் கைது
20-Feb-2025
ஆர்ப்பாட்டம்
09-Mar-2025
உசிலம்பட்டி: உசிலம்பட்டி சில்லாம்பட்டி புதுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ் 35. தனது தோட்டத்தில் 17 ஆடுகள், 13 மாடுகள் மற்றும் 50க்கும் மேற்பட்ட கோழிகளை வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு தோட்டத்திற்குள் இருந்த பட்டிக்குள் புகுந்த இரு நாய்கள் சேர்ந்து 5 ஆடுகளை கடித்து கொன்றன. 2 ஆடுகள் காயமடைந்தன. தோட்டத்து கண்காணிப்பு கேமராவில் இக்காட்சி பதிவாகி இருந்தது. உசிலம்பட்டி தாலுகா போலீசார், வருவாய்த்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
20-Feb-2025
09-Mar-2025