மேலும் செய்திகள்
105 மதுபாட்டில் பறிமுதல் மூவர் கைது
04-Apr-2025
கொட்டாம்பட்டி: மேலுார் டி.எஸ்.பி., சிவகுமாரின் தனிப்படை போலீசார் பாண்டாங்குடி பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு மதுபாட்டில் பதுக்கி வைத்திருந்த மங்களாம்பட்டி பழனியப்பன் 54, சீயந்தான்பட்டி ராஜபிரபு 31, செந்துறை சதாசிவம் 32, ஆகியோரை கைது செய்து 546 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
04-Apr-2025