வாசகர்கள் கருத்துகள் ( 1 )
மதுரையில் எங்கும் எதிலும் கொலை கொள்ளை. ஒரு சதுரடி வீடுகட்ட ரூபாய் 2500 முதல் 3000 வரை வாங்குகிறார்கள். தமிழ்நாட்டில் எந்த ஒரு நகரத்திலும் இவ்வளவு பணம் வாங்குவதில்லை . பழைய 100 வருடங்களுடைய நிலத்தின் மதிப்பு ரூபாய் 15000 முதல் 50000 வரை சதுரடிக்கு விற்கிறார்கள். சென்னையில் ஒரு சதுரடி விலை நுங்கம்பாக்கம் ,திநகர், அடையாறு போன்ற இடங்களில் ரூபாய் 15000 முதல் 20000 வரை தான். மதுரை இதையெல்லாம் தூக்கி சாப்பிட்டுவிட்டது. மதுரை சிட்டி தவிர எங்கேயும் ப்ரொபேர் ட்ரைனேஜ் கிடையாது. ஆகவே தான் மழை வெள்ளம். அன்னை மீனாட்சியே மதுரை வாசிகளை புறக்கணிக்கிறார். லஞ்சம் வாங்குவது லஞ்சம் கொடுப்பது மதுரையில் மிக அதிகம். மதுரையில் லஞ்சம் கொடுகம்மல் எதையும் செய்யமுடியாது. விடு ரிப்பேர் பண்ணுவதாயிருந்தால் முதலில் கவு ணசீலர்களை பார்க்கவேண்டும். அவர்களுக்கு லஞ்சம் கொடுத்தபின்தான் வேலையை தொடங்கவிடுவார்கள். இதுதான் நடைமுறை. சென்னை, கோய்ம்புத்தூர் போன்ற நகரங்களில் கூட மெதுவாக தான் கேட்பர் . லஞ்சம் தலய கடமை. குடி மக்களை கெடுத்துவிட்டது