உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / அழகர்கோவிலில்  இன்று முதல் நாள் முழுவதும் அன்னதானம்

அழகர்கோவிலில்  இன்று முதல் நாள் முழுவதும் அன்னதானம்

அழகர்கோவில்: அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம் இன்று முதல் துவங்குகிறது. காலை 10:00 மணிக்கு காணொலி காட்சி வாயிலாக முதல்வர் ஸ்டாலின் இத்திட்டத்தை துவக்கி வைக்கிறார். வரும் நாட்களில் காலை 10:00 முதல் இரவு 8:00 மணி வரை அன்னதானம் வழங்கப்படும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.இதுவரை மதியம் 12:00 மணிக்கு ஒருவேளை மட்டும் தினமும் 100 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி