உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / போக்சோவில் கைது

போக்சோவில் கைது

திருமங்கலம்: திருமங்கலம் கூழையாபுரம் கூலித்தொழிலாளி அஜித்குமார் 34, திருமணம் ஆகவில்லை. இவர் திருமங்கலம் நகர் போலீஸ் எல்லைப் பகுதியை சேர்ந்த எல்.கே.ஜி., படிக்கும் 4 வயது பெண் குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். அவரை 'போக்சோ'வில் திருமங்கலம் மகளிர் போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ