வாசகர்கள் கருத்துகள் ( 7 )
தமிழக மாணவர்களை நல்வழிப்படுத்த தேவையான அறிவுரைப் பாடங்கள் நடத்தாமல், அவர்களை தீய வழிகளிலும் குற்றங்கள் புரியும் வகையிலும் ஏராள வழிமுறைகள் உண்டாகியிருக்கின்றன. அந்த வலைகளில் சிக்கி திசை தெரியாமல் அவர்கள் குற்றம் புரியும் தீய வழிகளில் ஈடுபடுகிறார்கள். இது மிக அபாயகரமான விஷயம். கல்வியாளர்களும் அரசும் தீவிர ஆலோசனை செய்து மாணவர்களுக்கு நன்னெறிப் பாடங்கள் இளமையிலேயே கற்பிக்க ஏற்பாடு செய்வதோடு, குற்றம் புரியும் மாணவர்களுக்கு தக்க கடுமையான தண்டனையும் கொடுக்கவேண்டும். தண்டனை மற்ற மாணவர்களுக்கு பாடமாக இருக்குமாறு அமையவேண்டும்.
மாணவர்களுக்கு கவுன்சிலிங் கொடுக்கப்பட்டது. தமிழகத்தில் கவுன்சிலிங் என்பதனை தவறாக பிரயோகப்படுத்துகிறார்கள். இந்த வார்த்தை கவுன்செலிங் என்று கொள்ளப்படவேண்டும். COUNSELLING என்பதன் பொருள் தான் professional advice and help given to people with problems. சிக்கலில் அல்லது ஒன்றிற்குத் தீர்வு வேண்டும் நிலையில் உள்ளவர்களுக்குத் தரப்படும் தொழில் முறையிலான அறிவுரை/ஆலோசனை மற்றும் உதவி.
சட்டம் ஒழுங்கு, கல்வி எல்லாத்துறைகளும் தேர்தலுக்கு முன் collection முடித்தாகவேண்டும் என்ற ஒரே குறிக்கோளில்தான் செல்கின்றனர் போதைக்கு எதிராக மாணவர்களுக்கு அட்வைஸ், மறுபுறம் பெட்டிக்கடையில் கூட விற்பனை நன்று நிம் கொற்றம்
பள்ளி மாணவ மாணவியருக்கு ' எல்லாம்' கிடைக்கிறது. சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்க்கிறது . தினமும் சம்பவங்கள். எல்லாவற்றிற்கும் திமுகவின் ஒரே தீர்வு பணம். தமிழகம் குட்டிச்சுவராகிறது .
பள்ளி கல்வி துறை மிகவும் மோசமடைந்தது விட்டது. இதுதான் திராவிட மாடல்
திராவிட மாடல் ஆட்சியில் மக்கள் மற்றும் அல்ல மாணவர்கள் அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் .. முதல்வர் முத்து வேல் கருணாநிதி ஸ்டாலின் பெருமிதம் ..
முதல்வர் தூங்கி கனவு கண்டது போதும். கொஞ்சம் எழுப்பறிங்களா சார்