வாசகர்கள் கருத்துகள் ( 4 )
ஆனால் இதே காவல்துறை ஷாநவாஸ் கனி அறுபடை வீடுகளில் முதல் வீடான திருப்பரங்குன்றம் மலையின் மீது அசைவ உணவு எடுத்து சென்ற சாப்பிட அனுமதித்தது. அப்போது ஷாநவாஸ் கனி கைது செய்யப்படவில்லை. இது காவல்துறையின் ஒரு தலைப்பட்சமான நடவடிக்கை தொடர்வது காட்டுகிறது....
நவாஸ் கனி ஆதரவாளர்கள் க்கு யார் உரிமை கொடுத்தது யார் யார் எங்கே செல்லவேண்டும் என்று ? நவசிக்கனி ஒரு இந்து புனித இடத்தை அசுத்தப்படுத்த்ம் போது காவல்துறை என்ன செய்துகொண்டிருந்தது ? இது ஜனநாயக நாடா இல்லை மூர்க்கர்களின் நாடா ?
பல நூற்றாண்டுகளாக முஸ்லீம்கள் வழிபாட்டு தலம் இந்து சகோதரர்கள் வழிபாட்டு புனித தலம் தனியாக உள்ளது
அப்பாஸ் அவர்களே அவரவர் இடத்தில் அவரவர் வேலையை செய்து கொள்ளுங்க வேண்டாம் என்று கூறவில்லை, ஆனால் வீம்புக்கு அங்கே போயி செய்வது என்பது மதமோதலை தூண்டுவதற்காக என்று எண்ணுகிறேன், வேறு ஒரு சாரார் வந்து சாலையில் அறுக்கிறேன் என்று கிளம்பினாள் நவாஸ் கனியிடம் உங்களால் தான் இது போன்று ஆகிறது என்று கேட்கும் துணிவு இருக்கா?