உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / குழந்தைகளுக்கு காய்ச்சிய பால்

குழந்தைகளுக்கு காய்ச்சிய பால்

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு வரும் பக்தர்களின் பச்சிளம் குழந்தைகளுக்கு தினமும் காலை 4 லிட்டர், மாலையில் 3 லிட்டர் காய்ச்சிய பால், சீனி கலந்து வழங்கும் திட்டம் நேற்று துவக்கப்பட்டது. அறங்காவலர் குழுத்தலைவர் சத்யபிரியா, அறங்காவலர் சண்முகசுந்தரம், துணை கமிஷனர் சூரியநாராயணன் துவக்கி வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ