மேலும் செய்திகள்
பள்ளி வேன் - அரசு பஸ் மோதல்: பாதுகாவலர் பலி
05-Sep-2025
உசிலம்பட்டி: தேனி மாவட்டம் கொண்டமநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் கொத்தனார் நாகராஜ் 52. உசிலம்பட்டி புத்தூர் கிராமத்தில் அண்ணாத்துரை என்பவரது வீடு கட்டும் பணியில் ஈடுபட்டிருந்தார். 11 அடி உயரச் சுவற்றில் நின்று வேலை செய்தபோது தவறிவிழுந்ததில் பலியானார். உசிலம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
05-Sep-2025