விமான நிலையத்தில் சோதனை
அவனியாபுரம்: காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் சுற்றுலா பயணிகள் உயிர்இழந்தனர். அதன் எதிரொலியாக மதுரை விமான நிலையத்திற்கு வரும் வாகனங்கள் தீவிர சோதனைக்குப் பின்பு அனுமதிக்கப்படுகிறது. விமான நிலைய வளாகத்தில் தமிழக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.