உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / தினமலர் செய்தியால் புதிய மடை

தினமலர் செய்தியால் புதிய மடை

மேலுார் : மேலவளவு வேப்பனேரி கண்மாய் மடை சிதிலமடைந்து தண்ணீர் வீணாகியது. மடையை அமைத்துதரக்கோரி விவசாயிகள் 6 ஆண்டுகளாக நீர்வளத்துறையினரிடம் வலியுறுத்தியும் கட்டித்தரவில்லை. அதனால் பாசனத்திற்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டது. இதுகுறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக நீர்வளத்துறை செயற்பொறியாளர் சிவபிரபாகர் ஏற்பாட்டில் புதிய மடை கட்டப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ