உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / தினமலர் செய்தி தயாரானது ரோடு

தினமலர் செய்தி தயாரானது ரோடு

மேலுார் : மேலுாரில் காவிரி கூட்டுக் குடிநீர் செல்ல பிளாஸ்டிக் குழாய்களுக்கு பதில் புதிதாக இரும்புக் குழாய் பதிக்கப்பட்டது. பள்ளத்தின் மேல் பகுதியில் ஜல்லிக் கற்கள் பரப்பியும் தார் ரோடு போடாததால் தினமும் விபத்து ஏற்பட்டது. இது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து நெடுஞ்சாலைதுறை உதவி செயற்பொறியாளர் பாலமுருகன் ஏற்பாட்டில் புதிதாக தார் ரோடு அமைக்கப்பட்டதால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை